| வித்தையால் ஜெகஜால வித்தையப்பா விருப்பமுடன் உந்தனுக்கு உபதேசித்தேன் சுத்தமுடன் ஞானோபதேசவித்தை சூட்சாதி சூட்சமெல்லாம் திறந்துவிட்டேன் நித்தமுமே மதியமுர்தம் நிலையம்பூண்டு நீணிலத்தில் நீயுமொரு சித்தனைப்போல கத்தனையே எந்நாளுமனதிலெண்ணி கைலாயபதிபோல வாடிநந்திடாயே |