| துதியான யின்னமொரு ஜாலங்கேளு துப்புரவாடீநு கோழியென்ற முட்டைதானும் பதியான வர்ணமதுமேலேயேற்றி பாங்குடனே காரமென்ற காடிதன்னில் விதியான மூன்றுநாளூரப்போடு விருப்பமுடன் மூன்றுநாள் கழிந்தபின்பு மதிபோன்ற பூனீராம் கிளாசுபாத்திரம் மதிப்புடனே போட்டடைக்க விதிதான்கேளே |