| பாரேதான் லோகமெல்லாம் பிர்மித்தேங்கி பாலகனே யுனைக்கண்டு வஞ்சலிப்பார் சீரேதா னுந்தமக்கு சிறப்புமுண்டு சிற்பரனைப் போலாக எண்ணியல்லோ நேரேதான் திரிகாலபூசையோடு நீதியுடன் உபசரனை மெத்தவுண்டு வீரேதான் சதாகாலம் உனைப்பணிந்து விருப்பமுடன் எப்போதும் துதிப்பார்தாமே |