| அதிதமென்ற வித்தையிது யார்தான்காண்பர் அன்பான புத்தியுள்ளான் அறிவான்பாரு துதிதமுள்ள தருவினது ஜாலப்போக்கு தூடீநுமையுடன் காணுபவன் சித்தனப்பா பதிதனிலே இந்தவித்தை செடீநுதுமல்லோ பாலகனே கீர்த்தியது கொண்டுமேதான் மதிமயங்க எல்லவருங் கண்டுயேங்க மானிலத்தில் எப்போதும் துதிகொள்வாயே |