| எடுத்துமே தயிலமது வாட்டியப்பா எழிலான தயிலமதை பதனம்பண்ணு அடுத்துமே அழிஞ்சியின்தன் தயிலங்கூட்டி வப்பனே பரணிதனில் அடைத்துநீதான் விடுத்துமே விடுதியொன்று மச்சியொன்று விரிவான மாளியது வீட்டுக்குள்ளே தொடுத்ததொரு விளக்கதனில் நீபமேற்றி தோற்றமடா வுன்ரூபம் கிரங்குமாமே |