| வாதமென்றால் கொஞ்சத்தில் கிடைக்குமோதான் மகத்தான யோகிமுதல் ரிஷிகள்சித்தர் நீதமென்ற பஞ்சகர்த்தாள் இவர்களெல்லாம் நேர்ப்பாக பார்க்கையிலும் தப்பிப்போகும் வேதமென்ற அந்தரத்தின் முடிவுக்கு ஏற்கும் விரைந்த மனோன்மணித் தாயார் சொல்லயானும் பாதமெந்தன் சிரசில்வைத்து கேட்டுப்பரிவாக பிள்ளைகட்கா உரைசெடீநுதேனே |