| பாரென்று சொல்லியல்லோ பாலர்மெச்ச பாரினிலே திரைகொண்டு மைந்தாநீயும் நேரேதான் டோலிதனை யடித்துக்கொண்டு நிஷ்களங்கமாகவல்லோ சபையோர்முன்னே வேறேதான் வுள்ளிருக்கும் வராகந்தன்னை விட்டல்லோ வாடதனையுள்ளேபோடு நாரேதான் வாராலே இருக்கிக்கட்டி நலம்பெறவே திரையதனை யவிடிநத்திடாயே |