| மாட்டியே டோலிதனையடிக்கச்சொல்லி மன்னவர்கள் பார்த்திருக்க நீயுமப்பா கூட்டமுடன் வாடதனை சபையோர்முன்னே குறிப்பாக கத்திகொண்டு வெட்டுவாடீநுநீ தேட்டமுடன் வாடதுதான் வராகமாகும் தெளிவாக வுதிரமது பூமிநிற்கும் நீட்டமுடன் வாடதுவும் ரூபமாறி நிலையான வராகமது வாகும்பாரே |