| சொல்லவே புலிப்பாணி மைந்தாகேளு சொற்பெரிய காலாங்கி தனைநினைந்து வெல்லவே சினையுள்ள மச்சந்தன்னை விருப்பமுடன் தானெடுத்து புனிதவானே புல்லவே பனிநீரைத்தானெடுத்து புகழாக சினைதனக்கு நித்தியந்தான் செல்லவே ரவிதனிலே சுறுக்குத்தாக்கு செம்மலுடன் சூரியனும் வலிப்பான்பாரே |