| சேவிப்பார் கடவுளென்று வுன்னைத்தானும் ஜெகதலத்தில் மாண்பரெல்லாம் மயங்கியல்லோ தாவியே சதாகாலம் பக்கலப்பா சட்டமுடன் கார்திருப்பார் கோடிமாண்பர் ஆவிபொருளுடலாதி யனைத்துமப்பா வப்பனே யுந்தமக்கு தத்தமென்பார் பாவியென்ற நாமமது படைக்காமற்றான் பாருலகில் சத்தியனாடீநு வாடிநவாடீநுதானே |