| போட்டுடனே மெழுகாக பதத்தில்வாங்கிப் பேரானரேக்குசுத்தி வைக்கத்தின்னும் நீட்டுடனே வுள்ளுக்கு நாலுதங்கம் நிகழாமல் சுற்றிவைக்கத் தின்றுபோடும் மூட்டுடனே ஆயிரத்துக்கொன்றீய முசியாதே பதினாலு மாற்றுமாகும் மாட்டுடனே வுபசவங்கள் ஈயமாகும் மாசற்ற வீரத்தை ஒளித்தார்பாரே |