| இல்லையே வாண்பெண்ணாலிரண்டுங்கண்டார் எழிலான சாத்திரங்கள் கற்றுகண்டார் தொல்லையெனும் பிறவியது கண்டதில்லை தோறாமல் சாத்திரத்தை வுளறினார்கள் கொல்லனது வீதிதனில் வூசிவிற்ற கூரான கதைபோல யென்முன்னாக எல்லையுள்ள சித்தர்முனி ரிஷிகளெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் நூல்கள்தாமே |