| நடுங்கினேன் கைலாயமேருதன்னில் நலமான வதிசயங்கள் அனேகங்கண்டேன் ஒடுங்கியதோர் மாண்பர்களின் பாவந்தன்னை ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை படுந்துயரங்காணாமல் நூல்கள்பாடி பட்சமுடன் மாண்பர்களுக் கோதினார்ககாண் இடும்புமிக யான்றுலைத்து மேருதன்னில் எழிலான வதிசயங்கள் கூறிட்டேனே |