| வைத்தாரே மேருகிரி தன்னிலப்பா வண்மையுடன் பிரளயங்கள் நேர்ந்தபோது கைத்தவமாடீநு அவரவர்கள் செடீநுதநூலின் காசினியில் மலையோரம் பிரளயத்தில் மெடீநுத்தெனவே திருப்பாலின் கடலினோரம் மேதினியில் ஒதுங்கி மிதந்துமல்லோ சத்தசாகரந்தனிலே சிலதுநூல்கள் சாங்கமுடன் கலியுகத்தில் கண்டார்தாமே |