| புலம்பியே மனந்தேறி சித்துதாமும் புகழான காராவின் பசுவுக்கல்லோ நலம்பெறவே சாபமதை நிவர்த்தி செடீநுது நன்மையுடன் காராகன்றுக்கேதான் ஜலமதுவும் குகைதனையே தானுங்கண்டு சட்டமுடன் இரப்பதற்கு புலமுங்கண்டு வலம்பெரிய கானகத்தில் நெடுங்காலந்தான் வளமையுடன் வாடிநகவென்று வரந்தந்தாரே |