| உண்டான மலைதனிலே கோடிசேனை உலகமதில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது அண்டர்முனி ராட்சதர்கள் இருக்கும்நாடு அடைவான நாளதனில் அதிசயத்தை கண்டதொரு காரியங்கள் என்னவென்றால் கடிதான வதிசயத்தை என்னசொல்வேன் தொண்டனைப்போல் அடியேனும் குளிகைபூண்டு துப்புரவாடீநு வெகுகால மிருந்திட்டேனே |