| பாரேதான் யாகமதுசெடீநுதுகொண்டு பாங்குடனே சித்துமுனி இருக்கும்போது நேரேதான் பதினைந்தாம் வரையில்யானும் கெடிதான குளிகைகொண்டு செல்லும்போது தீரேதான் ஆயிரம்பேர் சித்துதாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டுமல்லோ சோரேதான் எந்தனது பக்கல்வந்து சிறப்புடனே யாரென்று கேட்டிட்டாரே |