| காணவே நிர்மூடவாவாதிகட்கு கைகொடுக்கில் இந்நூலில் கருவையுண்ணி பூணவே பார்த்தலைந்து ஏமம்கண்டு புளாகித்து மெடீநுமறந்து பெண்ணைக்கண்டு ஆணவே தனையீடீநுந்து கற்பழிந்து அழும்பாக்கிக் குடிகெடுத்து ஆசைபூட்டி ஊணவே காமநோடீநு கொண்டுயேங்கி உலகத்து நடத்தைத் தப்பியவன்தானே |