| கேளேதான் சித்தினது வாசீர்மத்தில் கீர்த்தியுடன் சத்தியரிச்சந்திரன்தான் நாளேதான் போகாமல் சதாகாலந்தான் நாவுதவறாமல்லோ சிறுபாலன்தான் பாளேதான் தேகமது வழிந்திட்டாலும் பக்குவமாடீநு வையகத்தில் பொடீநுகூறாமல் சூளேதான் தேவாதி தேவர்மெச்ச சந்திரனும் தேவிதனை யிழந்திட்டானே |