| பாரேதான் லோகமதில் அனேகசித்து பான்மையுடன் நெடுங்காலமிருந்தாரப்பா நீரேதான் அவர்களிட சாபந்தன்னை நீடாழி யுலகமதில் இருந்தவாறு நேரேதான் முன்செடீநுத பாக்கியந்தான்நிட்சயமாடீநு இந்நாள்மட்டுமிருந்தீரப்பா கூரேதான் உம்மைப்போல் சித்துமுண்டோ குவலயத்தில் விட்டகுறை யிருந்தசித்தே |