| கண்டுமே யதற்கப்பால் நெடுந்தூரந்தான் கனமான வஞ்சனமாங்கிரியில் வாழும் தண்டுபுகடிந வேலாயுத சூலத்தோடும் தன்மையுடன் சித்தினது சமாதிகண்டேன் குண்டுபோல் மலையொன்று இருக்குமங்கே குவலயத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை வண்டினங்கள் கீதமுடன் ஓசைகூறும் வளமான சமாதியது பார்த்திட்டேனே |