| தானான போகரிஷிமுனிவர்தானும் தண்மையுள்ள பெண்களுக்கு வுபதேசிப்பார் கோனான நவகண்ட ரிஷியார்தானும் குறிப்புடனே தாமுரைத்த வண்மையாவும் மானான ரேணுகையாள் லீலாகற்பம் மகத்தான குருக்கள்மார் ரிஷிகள்சித்தர் பானான யின்னம்வெகு மாண்பரெல்லாம் பாருலகில் கேட்டகதை பகருவாரே |