| சொல்வாளே மாதுமையாள் ரேணுதானும் துறையான பாலனுக்கு முறையோடல்லோ வல்லதொரு நாலுயுக சித்துதாமும் வண்மையுடன் தாமுரைத்த முறைபாடெல்லாம் கல்லான காயாதிகற்பந்தன்னை பாலன்தானும் சந்தோஷம்கொண்டல்லோ குளிகைபூண்டு சீனபதி மாந்தர்களைக் காணவென்று சிந்தையிலே தாம்நினைத்து சிறியபாலன் சிற்றின்பக்கடலினிலே யழுந்தினாரே |