| தந்தாரே காலாங்கி சீடருக்கு தார்குழலாள் ரேணுகையின் மகுத்துவங்கள் அந்தமுடன் அறிவதற்கு விதியுஞ்சொல்லி வன்புடனே நவகண்ட ரிஷியார்பாட்டன் சொந்தமுடன் போவதற்கு விடையுந்தந்து துப்புரவாடீநு குளிகைகொண்டு செல்கவென்று விந்தையுடன் போகருக்கு வரமுந்தந்து விருப்பமுடன் வுபதேசஞ் செடீநுதிட்டாரே |