| நாட்டியே ரேணுகையின் மோகந்தன்னில் நலமான நாதாக்கள் சித்துதாமும் தாட்டிகமாடீநுப் பட்சமதை மிகவேபூண்டு தகமையுள்ள ரேணுகையின் வசியத்தாலே பூட்டகமாந் தேகமதைக் கற்றூணாக்கி பொங்கமுடன் வெகுகால மிருக்கவென்று வாட்டமுடன் வரமதுவும் மிகவுந்தந்து வண்மையுடன் ஞானோபம் போதித்தாரே |