| வந்ததொரு காலாங்கி சீஷர்பாதா கேள்வளமையுள்ள கலியுகத்தி லுன்னைப்போல விந்தையுள்ள சிறுபாலா யாருங்காணேன் விட்டகுறை இருந்ததினால் வந்தாயப்பா சிந்தனையில் உந்தனையும் ஆசீர்வதித்து துப்புரவாடீநு எண்ணமதில் வியனங்கொண்டு அந்தமுடன் நின்றதொரு தவநிலைக்கு வப்பனே சந்தோஷங் கொண்டிட்டேனே |