| கெடுத்தாளே ரேணுகையாள் மாதுதானும் கீர்த்தியுள்ள நாதாந்த சொரூபபூசை அடுத்ததொரு ரிஷிமுனிவர் தவங்கள்யாகம் அழிபடவே செடீநுதாளே மாதுதானும் முடுமுன்னே மாயவலை மிகவுண்டாகி பாரினிலே தவநிலைக்கும் கெடுதியுண்டாடீநு விடுபடவே செடீநுதாலே யாகமெல்லாம் விண்ணுலகில் ரிஷிகளெல்லாம் கேட்டார்காணே |