| யேறாறு கோட்டைமுகம் லட்சங்கோடி பெருமையுள்ள தவமுனிகள் ரிஷிகள்தானும் நேரேதான் தவமிருப்பார் கோடிசங்கம் நேர்மையுள்ள அரண்வாயல்கோட்டைதன்னில் சீரேதான் யாகங்கள் செடீநுயும்போது சிறப்பான யோகங்கள் ஓதும்போதும் ஊரேதான் சமுசார வாடிநக்கையற்று வுற்பனமாடீநுப் பராபரத்தை நினைப்பார்தானே |