| செடீநுயவே போகரிஷிமனங்களித்து சிற்பரனார் காலாங்கி தனைநினைத்து வையகங்கள் தான்புகழும் காலாங்கிநாதர் மகதேவா எந்தனது குருவேகேளும் மெடீநுதவங்கள் பூண்டதொரு மகிமையானும் வேதாந்த மனோன்மணித்தாடீநு கிருபையாலும் கைதவமாடீநு வந்துதித்து முதலைதானும் காசினியில் மடுதனிலே கண்டிட்டேனே |