| கண்டாரே மடுதனையே போகர்தானும் கண்கொள்ளா வாங்கார கோபத்தோடும் தண்மையுடன் மடுவற்றி வெடுத்துமல்லோ தாரணியிலிருந்த தொருமார்க்கந்தன்னை வண்மையுள்ள வதிசயத்தை கண்டுமல்லோ வளமான காலாங்கி சீஷன்தானும் உண்மையுடன் காலாங்கி நாதர்தம்மை வுற்பனமாடீநு தன்மனதில் நினைத்திட்டாரே |