| கேட்டாரே நவகண்டரிஷியார்தன்னை கீர்த்தியுடன் முதலையது விழுங்கிற்றென்று வாட்டமுடன் யாகமது தவிர்த்துப்போச்சு வளமான முதலையின்தன் மோகத்தாலே நீட்டமுடன் நவகோடி ரிஷியார்தாமும் நீதியுடன் ஜெபதபங்கள் செடீநுயும்போது கூட்டமுடன் மண்மேடு புத்துபோலாம் குவலயத்தில் சமாதிபோல் வளரலாச்சே |