| ஊதையிலே வெந்துருகி சுன்னமாகும் உத்தமனே சுன்னத்தின் சாரங்கூட்டிப் பாதையிலே கல்வத்திலிட்டு ஆட்டிப் பக்குவமாடீநு சுன்னமென்ற குகையில்வைத்து வேதையிலே மேல்மூடிசீலைசெடீநுது விளங்கவே மலரும் பூப்போல் காதையிலே கடுங்காரச் செயநீர்குத்திக் கனமான பீங்கானிற் பனிப்படவே வையே |