| கண்டாரே ஜெகஜோதி பிரணாயத்தை கண்ணுக்குத்தோற்றாது கடினமெத்த தண்டமுடன் தாள்பணிந்து சீர்பாதத்தை சட்டமுடன் போகரிஷியடிபணிந்து விண்ணுலகம் அடியேனும் சென்றேன்சாமி வீரான தேவேந்திரன் பக்கல்நின்றேன் மண்ணளந்தான் மாயவரைக் கண்டேன்யானும் மகதேவர் கொலுக்கூடம் கண்டேன்தாமே |