| கொண்டாரே ரிஷியாரும் மாதுபேரில் கொற்றவனார் ரிஷியாரின் எண்ணந்தன்னை கண்டேனே மனந்தனிலே சந்தேகங்கள் கசடுள்ள பாவியென்று மனதிலுன்னி தெண்டனைகள் செடீநுயாமல் ரிஷியார்தன்னை சிறப்புடனே சாபமதுயான்கொடுத்து அண்டமதில் தானேகும் மயிலைப்போல அவனிதனில் போகவென்று வரந்தந்தேனே |