| அங்சான செந்தூரம் குன்றியுண்ணு அப்பனே மண்டலத்தில் சட்டைபோகும் பஞ்சாங்க நேரங்களெல்லாம் தவிடுபொடியாகும் மடுமுன்னே காயமது இருக்கிக்கொள்ளும் தஞ்சானசிலைபோலத் தேகமாகும் சாவில்லை யுகாந்தவரை நரைதிரை இல்லை பிஞ்சான காயமுமாம் மத்தியாமுண்ணு பேசாதே ஒருவருடன் மூலம்பாரே |