| ஆட்டியே தினமூன்று காயக்காய அதன்பின்பு பொடியாக்கி குப்பிக்கேற்றி நீட்டியே வான்குகையிற் பனிரண்டு சாமம்நேர்ப்பாக முத்தீயும் மாட்டித்தீரு கூட்டியே வஸ்துசுத்தி ஈசானத்தில் கொடிய நிருவாணிக்கும் பூசைசெடீநுது மாட்டியே நவலோகம் ஆயிரத்துக்கொன்று மாற்றது இருபத்து அஞ்சுதானே |