| வணங்கவே சமாதிமுகந் தனிலிருந்து வளமான சித்துமகாரிஷியார்தாமும் இணங்கவே எந்தனையும் மனதுவந்து எழிலான சிறுபாலா யாரென்றென்ன சுணங்கமது வாராமல் அடியேன்தானும் துப்புரவாடீநுக் காலாங்கி சீஷனென்றேன் மணங்கமழும் சித்துமகா சொரூபர்தானும் மனக்களிப்பாடீநு வார்த்தையது கூறுவாரே |