| சொல்லவே திருவேல ரிஷியார்தாமும் சோறாமல் போகருக்கு மனதுவந்து வெல்லவே சீனபதிவிட்டுமேதான் வேதாந்த காலாங்கி விடையும்பெற்று அல்லலெனும் பவக்கடலை விட்டகற்றி அவனியெலாம் குளிகைகொண்டு திரிந்துமைந்தா வல்லதொரு கிக்கிந்தா மலையைத்தேடி வந்ததினா லுந்தனுக்குத் துறைசொல்வேனே |