| உண்ணியே சரஸ்பதியை தியானித்தூதி உறுதியாடீநு பெறுதற்கு உண்மைகேளு கண்ணியே சகலவித்தை தருந்தாடீநுநீயே தயாநிதியே சிங்குவையில் தரிக்குந்தாயே முன்னியே நீபிரிந்தால் மோடனாவான் முனிந்துநீ முன்னின்றால் மூத்தனாவான் கன்னியே போகசித்தி வாதசித்தி காயசித்தி ஞானசித்தி கடாட்சியெண்ணே |