| இட்டாரே போகரிஷிமுனிவர்தானும் எழிலான வரிச்சந்திரன் தன்னைத்தானும் பட்டதொரு மாண்பர்களின் கடலைதன்னில் பாங்குடனே காவலது இருக்கவென்று கட்டதொரு மாண்பருக்குக் கூலியாளாடீநு சுடலைபதி கார்த்திருக்கக் கண்டேன்யானும் கட்டவிழும் சத்தியத்துக் காளதாகி காசினியில் சுடலைபதி யிருந்திட்டாரே |