| விட்டாரே பாலனது குருவாம்சாமி விடுதிக்குப் போகவென்றுவிடையுந்தந்தார் சட்டமுடன் இருவருமே பேசிக்கொண்டு தண்மையுடன் குளக்கரையில் படியில்நின்று திட்டமுடன் ஸ்தானங்கள் செடீநுயும்போது திகழான எங்களது மைந்தன்தன்னை வாட்டமுடன் முதலையது வந்துமல்லோ வாகுடனே மைந்தனைத்தான் விழுங்கிப்போச்சே |