| கண்டதொரு முதலையது மனதுவந்து கனமான போகரிஷிநாதருக்கு உண்டான முன்யுகத்தின் அதிசயங்கள் வுத்தமர்க்குஃத் தானுரைக்கும் முதலைதானும் மண்டலங்கள் தான்புகழுஞ் சுந்தரனார் தாமும் மகத்தான நாடுவளஞ்சுத்தும்போது அண்டமெலாந் தான்புகழுமாதிநாடு அவ்வனத்தின் வூர்வழியே வந்திட்டாரே |