| கண்டாரே போகரிஷிநாதர்தம்மை கனமான கிக்கிந்தா மலையில்சித்து விண்டதொரு சுனைவளத்தை போகருக்கு விருப்பமுடன் உபதேசஞ் செடீநுயலுற்றார் மண்டலங்கள் தான்புகழும் சுந்தரனார்தாமும் மகத்தான மதலைதனை யெழுப்பிவைத்து துண்டரிகமானதொரு முதலைதானும் துப்புரவாடீநு இச்சுனையைக் காணலாமே |