| இரட்சித்துக் காத்தருள வேண்டுமென்றும் யியலான போகரிஷிவணங்கியல்லோ பரமவொளி கைலங்கிரி நாதாபோதா பாருலகில் உன்னைவிட சித்துமில்லை நிரந்தரமாடீநு நிரைந்த பராபரமே போற்றி நிட்களங்கமானதொரு நிதியேபோற்றி வரந்தந்து எந்தனையுங் கார்க்கவென்று வாகுடனே போகரிஷி பணிந்திட்டாரே |