| இட்டாரே மாண்பரெல்லாம் இதயம்கூர்ந்து எழிலான மனதுவந்து நிற்கும்போது சட்டமுடன் காலாங்கி சீஷர்தாமும் சதுரான சீனபதிவிட்டுமல்லோ அட்டதிக்கு காணுதற்கு குளிகைகொண்டு அவனியெலாஞ் சுத்திவருங்காலந்தன்னில் பட்டமது பகற்கால முச்சிதன்னில் பாரினிலே கிக்கிந்தா ரிஷிகண்டாரே |