| வருகின்ற நாளாச்சு சித்துதாமும் வண்மையுடன் சீஷவர்க்கம் முன்னேநிற்க பெருகவே சமாதியின்தன் பாறைதானும் பேரான நாள்வருகுங்காலந்தன்னில் வுருவுடைய பாறையது வெடிக்கலாச்சு ஓகோகோ நாதாந்த சித்துதாமும் சொரூபமென்ற ஜெகஜோதி மின்னல்போல சுந்தரனார் சித்தொளிவும் வந்திட்டாரே |