| கூட்டமா மலைதனிலே குளிகைகொண்டு கொப்பெனவே மலைமீதில் இறங்கினேன்யான் நீட்டமுடன் மலைதனிலே யிருந்தசித்து நேர்மையுடன் எந்தனதுபுரவிகண்டார் தாட்டிகமாடீநு புரவியிடம் கிட்டநின்று சாங்கமுடன் எந்தனையும் கண்டிட்டார்கள் வாட்டமுடன் சிறுபாலா புரவியென்ன வந்தவகை தானெனக்கு சொல்லென்றாரே |