| உண்டான மலைதனிலே சித்தரப்பா ஓகோகோ நாதாக்கள் கோடியுண்டு கண்டாலும் விடுவார்கள் முனிவர்தானும் காசினியில் மாண்பர்கட்கு கண்ணிற்கிட்ட பண்டுடனே கிழங்குமுதல் சரிகையாவும் பாலமுர்தம்கொண்டல்லோ யிருப்பார்தாமும் பெண்டான மாடீநுகையது அறியாரப்பா பேரான சித்தர்முனி கூட்டந்தானே |