| சூடிநந்தாரே சைனபதிபெண்களோடு சுத்தமுள்ள மாண்பர்களு மொன்றாடீநுகூடி தாடிநந்ததொரு ஆகாயபுரவிதன்னை சட்டமுடன் எல்லவரும் கண்டுஏங்கி வாடிநந்தோமே வையகத்தில் வெகுகாலந்தான் வன்மையுள்ள வதிசயங்கள் அனேகங்கண்டோம் வீடிநந்ததொரு ஆகாயந்தனிலிறங்கி விடுபுரவி மகிமையது கூறப்போமோ |