| ஆச்சப்பா புலிப்பாணி மைந்தாகேளு ஆரிருந்தார் வுலகுதன்னில் பொடீநுயேவாடிநவு மாச்சலுடன் சமாதிக்குப் போவேனென்று மானிலத்தில் தவமழிந்து கெட்டார்கோடி மூச்சடங்கி வாசியோகஞ் செடீநுதபேரும் மூதுலகிலிருந்தாரோ லக்கோயில்லை ஏச்சான வுலகமெலாம் இப்படியேயாச்சு எழிலான மாயசித்தி கிரியைதானே |